Monthly Archives For May 2013

கோடாரியால் பூ பறித்தால் பழமொழி கதைகள்

, , No Comment

கோடாரியால் பூ பறித்தால் பழமொழி கதைகள் உழவன் ஒருவனிடம் பெரிய தோட்டம் ஒன்று இருந்தது. அதில் காய்கறிகளை பயிரிட்டான் அவன். நாள்தோறும் ஒரு முயல் அந்தத் தோட்டத்திற்குள் நுழைந்து இலை, பிஞ்சுகளைத் தின்று வந்தது. அதைப் பிடிக்க அவன் பல முயற்சிகள் செய்தான். முயல் அவனிடம் சிக்கவே இல்லை.…

Read Post →

சவால் விட புதிய கூட்டல் தந்திரம் (டிரிக்) புதிர்

, , No Comment

சவால் விட புதிய கூட்டல் தந்திரம் (டிரிக்) புதிர் உங்கள் நன்பரிடம் சவால் விட முன் 1089 எனும் எண்ணை நன்பனுக்கு தெரியாமல்  ஒரு காகிதத்தில் எழுதி மடித்து வைக்கவும். பின் நண்பனிடம் கீழ் கண்டவாறு செய்யச் சொல்லவும் மூன்று இலக்கங்களுடைய ஓர் எண்ணை ஒரு காகிதத்தில் உங்களுக்கு…

Read Post →

நீங்கள் வயதிற்கு ஏற்ற உடற் திணிவு (BODY MASS INDEX) உடையவரா?

, , No Comment

 நீங்கள் வயதிற்கு ஏற்ற உடற் திணிவு (BODY MASS INDEX) உடையவரா? (BODY MASS INDEX)  வயதிற்கு ஏற்ற உடற் திணிவு மிகவும் முக்கியமாகும். உடலின் (BODY MASS INDEX)  வயதிற்கு ஏற்ற உடற் திணிவைக் கணிப்பது எவ்வாறென்றால் :-  வயதிற்கு ஏற்ற உடற் திணிவு (BODY MASS…

Read Post →

சுவாமி விவேகானந்தரின் மன உறுதி

, , No Comment

சுவாமி விவேகானந்தரின் மன உறுதி   ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர் இலண்டன் மாநகருக்குச் சென்றிருந்தார். அங்கு அவரது நண்பர் ஒருவரின் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அந்தப் பண்ணை வீடு மிகப் பெரிய நிலப்பரப்பில், இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் இருந்தது. அங்கே நிறைய மாடுகள் வளர்க்கப்பட்டன. ஒரு…

Read Post →

மன்னர் தைமூரின் விலை

, , No Comment

தைமூரின் விலை மன்னர் தைமூர் தனது அரசவைக் கவிஞரான கிர்மானியுடன் உரையாடிக்கொண்டிருந்தார். அப்போது தைமூர் கிர்மானியை நோக்கி, ‘கவிஞரே, நான் என்னை விற்பனை செய்யத் தீர்மானித்திருக்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். என்னை நீங்கள் விலை கொடுத்து வாங்குவதாக இருந்தால் எவ்வளவு பணம் கொடுப்பீர்கள்?’ என்று கேட்டார். கவிஞர் கிர்மானி அஞ்சாநெஞ்சம்…

Read Post →

கிராமப் பெண்ணை வியப்பில் ஆழ்த்திய நெப்போலியன்

, , 1 Comment

கிராமப் பெண்ணை வியப்பில் ஆழ்த்திய நெப்போலியன்   பிரபல பிரெஞ்சு மன்னன் நெப்போலியன் சாதாரணப் படை வீரனாக இருந்த சமயம் அவனும் மற்ற வீரர்களும் ஓர் இடத்தில் கூடாரம் அமைத்து முகாம் போட்டிருந்தார்கள். பகல் நேரத்தில் ஓய்வு மிகுதியாக இருந்தது. அதனால் வீரர்கள் அனைவரும் கூடாரத்தை விட்டு வெளியே…

Read Post →

கணக்கில் குழப்பம் புதிய புதிர்

, , 1 Comment

கணக்கில் குழப்பம் புதிய புதிர்   சாமார்த்தியசாலியான பெண்ணொருத்தி நகைக் கடையொன்றிற்கு சென்றாள். அங்கு 50$ பெறுமதியான நகை ஒன்றை வாங்கினாள். 50$ பணத்தை செலுத்தி  நகையை வீட்டிற்கு எடுத்து சென்ற அவள் அதன் வடிவமைப்பை விரும்பாத்தால் அதனை மாற்ற நினைத்தாள். மறு நாள் அதே கடைக்கு சென்ற…

Read Post →

நான்கு திசையிலும் ஒரே திசை – புதிர்

, , No Comment

நான்கு திசையிலும் ஒரே திசை – புதிர் செல்வந்தன் ஒருவன் பூமியில் வித்தியாசமாய் வீடு கட்ட நினைத்தான். அவனுக்கு உதவி செய்த புத்திசாலி அவனுக்கென  பூலோகத்தில் ஓர் அருமையான இடத்தில் வீட்டை கட்டினான்.அவ் வீட்டின் நான்கு திசைகளிலும் நான்கு கதவுகள் இருந்தன. எந்த கதவினூடாக சென்றாலும் அவன் தெற்குத்…

Read Post →

ஊழியர் சம்பள அதிகரிப்பு புதிர்

, , No Comment

ஊழியர் சம்பள அதிகரிப்பு புதிர் ஒரு கூட்டுத்தாபனத்தில் மூவர் நேர்முகப் பரீட்சையில் சித்தி அடைந்தனர். அவர்களுக்கு ஆரம்ப வருடாந்த ஊழியமாக 100,000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. அவர்களது சம்பள அதிகரிப்பு தொடர்பில் தொழிலதிபர் இரு கருத்துகளை முன்வைத்து ஒன்றை தெரிவு செய்யும்படி கூறினார். முதலாவது ஒவ்வொரு ஆண்டும் 1500 ரூபாய்…

Read Post →

உங்கள் நண்பரிடம் சவால்விட ஒரு புதிர்

, , 12 Comments

உங்கள் நண்பரிடம் சவால்விட ஒரு புதிர்   உங்கள் நண்பரிடம் சவால்விட கீழேயுள்ள ஒழுங்கு முறையில் கூறவும்   ஓர் எண்ணை நினைக்கவும் அவ்வெண்ணை 5 ஆல் பெருக்கவும் அத்துடன் 6 ஐ கூட்டவும் வரும் விடையை 4 ஆல் பெருக்கவும் அத்துடன் 9 ஐ கூட்டவும் மீண்டும்…

Read Post →

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியல் வினாத்தாள்

, , No Comment

கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தர) பரீட்சை 2011 தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியல் வினாத்தாளினை தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும் Information & Communication Technology I- TAMIL PAPER  

Read Post →