பறவையின் இதயம்

, , Leave a comment

பறவையின் இதயங்களைப் போன்ற இதயங்களுடைய மக்கள் சுவர்க்கத்தில் நுழைவார்கள்

 இறைத்தூதர் முஹம்மத் (ஸல்)

 

அதாவது, பறவைகளிடம் இருப்பது போன்று தவக்கலுடைய தன்மை அவர்களின் உள்ளத்தில் இருக்கும். அல்லது அவர்களின் உள்ளம் பறவையின் உள்ளம் போல் மென்மையாக இருக்கும் என்பதாகும்.

Facebook Comments

 

Leave a Reply