Posts By admin

மூ.மேத்தா அவர்களின் “கண்ணீர் பூக்கள்” தொகுதியில் இருந்து….

, , No Comment

 மூ.மேத்தா அவர்களின் “கண்ணீர் பூக்கள்” தொகுதியில் இருந்து….   காவல் விழிகள் நட்சத்திரங்களை வருடினாலும் விரல்களென்னவோ ஜன்னல் கம்பிகளோடுதான். தலைப்பாதை….

Read Post →

அன்பு

, , No Comment

பட்டை போடப் போடத்தான் பளப ளக்கும் வைரமே; மெருகு கொடுக்கக் கொடுக்கத்தான் மினுமி னுக்கும் தங்கமே; அரும்பு விரிய விரியத்தான் அளிக்கும் மணத்தை மலருமே; அன்பு பெருகப் பெருகத்தான் அமைதி அடையும் உலகமே!                                                 மூ.மேத்தா

Read Post →

கல்வி

, , No Comment

கல்வியின் மிக்கதாம் செல்வமொன்று இல்லையே கண்மணி கேளடா நீ என்றன் சொல்லையே! செல்வம் பிறக்கும் நாம் தந்திடில் தீர்ந்திடும் கல்வி தருந்தொறும் மிகச் சேர்ந்திடும்

Read Post →

நட்பு

, , No Comment

“நட்பு என்பது சூரியன் போல் எல்லா நாளும் பூரணமாய் இருக்கும்

Read Post →

POEMS

, , No Comment

“உன் முன்னே அடர்ந்திருக்கும் இருளை அகற்று! கிழக்கிலிருந்து தோன்றும் சூரியனை போல் எழு நேற்றும் இன்றும் கதையாக கழிந்துவிட்டன. நாளை உதயமாவதை எதிர்பார்த்திரு”                                                                                           அல்லமா இக்பால்

Read Post →

புத்திசாலி யார்

, , No Comment

இப்னு உமர் (ரழி) அறிவிக்கின்றார்கள் நான் நபி முகம்மது (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது அன்ஸாரிகளில் ஒருவர் வந்து நபி (ஸல்) அவர்களுக்கு ஸலாம் சொல்லிவிட்டுச் சொன்னார், அல்லாஹ்வின் தூதரே முஃமின்களில் யார் சிறந்தவர் அதற்கு நபி (ஸல்) அவர்கள் சிறந்த பண்பாடுடையவர் என்றார்கள். அவர் மீண்டும் முஃமின்களில்…

Read Post →