நான் பிறந்து மூன்று நாட்கள் ஆகியிருந்தன.. நான் தொட்டிலில் இருந்தபடி என் புதிய உலகத்தை ஆச்சர்யம் கலந்த ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.. என் அம்மா, செவிலித் தாயிடம் கேட்டாள்.. “எப்படி இருக்கிறான் என் மகன்..??” Facebook Comments
Recent Posts
ஒன்று பட்டாலே வாழ்வு
தன் மகன்கள் நால்வரும் ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு வருத்தம் அடைந்தார் தந்தை. ஒற்றுமையாக இருங்கள் என்று அவர்களிடம் சொன்னார். ஆனால் அவர்களோ அவர் பேச்சைக் கேட்கவில்லை. என்ன செய்வது என்று சிந்திதார் அவர். நல்ல வழி ஒன்று தோன்றியது. குச்சிகள் பலவற்றை ஒன்று சேர்த்து ஒரே…
Facebook Comments
கண்ணதாசன் கருத்துக்கள்
தேவைக்கு மேலே பொருளும், திறமைக்கு மேலே புகழும் கிடைத்துவிட்டால் பார்வையில் படுவதெல்லாம் சாதரணமாகத்தான் தோன்றும் Facebook Comments
Facebook Comments
புத்திசாலி
ஓர் ஊரில் 10பேர் கொண்ட குழுவினர் வியாபாரத்திற்காக பயணம் செல்ல தயாராகினர். வியாபாரத்திற்கான பொருட்கள் ஓரிடத்தில் வைக்கப்பட்டன.ஒவ்வொருவரும் மிகக்குறைந்த எடையுள்ள சாமன்களை தேர்ந்தெடுத்தனர். அவர்களில் மெலிந்த ஒருவன் மட்டும் எடை கூடிய பொதியை தேர்ந்தெடுத்தான். மற்றவர்கள் அவனுக்கு பரிதாபப்பட்டு சிரிய பொதியினை எடுக்குமாறு உபதேசித்தனர். புத்திசாலியான அவன்…
Facebook Comments
அபூநவாஸின் கடைசி நகைச்சுவை
அபூநவாஸின் கடைசி நகைச்சுவை அப்பாசிய கலீபா ஹாருன் அல் ரஷீதின் அரசவையில் நகைச்சுவை புலவராயிருந்தவர் அபூநவாஸ். எல்லோரையும் சிரிக்க வைத்த அபூநவாசை பிணி சூழ்ந்து கொண்டது. மரணப்படுக்கையில் கிடந்தார். மருத்துவர்கள் அனைவரும் கைவிட்டு விட்டார்கள். அப்போது அவரை நண்பர் ஒருவர் பார்க்க வந்தார். அபூ நவாஸின் நண்பரல்லவா, அவரிடமும்…
Facebook Comments
கணனியின் வரலாறு (History of the Computer) -1
கணனியின் வரலாறு (History of the Computer) இன்று கணினி அனைவராலும் அதிகளவில் பயன்படுத்தும் சாதனமாக மாறியுள்ளது. எனினும் கணினி பிரபல்யமடைய மிக நீண்ட காலம் தேவைப்பட்டது. தகவல் தொடர்பாடல் (\கணனியின் வரலாறு) வரலாற்றுக்கால கட்டங்களை நான்காக வகைப்படுத்துவர். இயந்திர யுகத்திற்கு முன்னைய காலம் (1450க்கு முதல்) இயந்திர…
Facebook Comments
ஆர்க்கிமிடீஸ் தீர்த்த புதிர்
ஆர்க்கிமிடீஸ் தீர்த்த புதிர் அரசர் இரண்டாம் ஹியரோ தனது யுத்த வெற்றிகளை கொண்டாடுவதற்காக கோவிலொன்றுக்கு தங்க கிரிடமொன்றை வழங்க நாடினார். அதற்காக கொல்லனுக்கு தூய தங்கம் வழங்கியிருந்தார். கொல்லனும் அரசரின் கட்டளைப்படி கிரீடத்தை செய்து கொடுத்தான். ஆனால் கொல்லன் கிரீடத்தில் தங்கத்துடன் வெள்ளி கலந்திருப்பான் என்ற வதந்தி பரவியது. ஆனால் அரசன்…
Facebook Comments
அறிஞரின் அபூர்வ பதில்கள்
அறிஞரின் அபூர்வ பதில்கள் புகழ் பெற்ற அறிஞரான ஹஸ்ரத் அலி (ரழி) அவர்களைக் காண ஒரு நாள் பத்து அறிஞர்கள் வந்தார்கள். அவர்கள் ஹஸ்ரத் அலியிடம் “நாங்கள் உங்களிடம் ஒரே ஒரு கேள்வியைத்தான் கேட்க போகிறோம், எங்கள் பத்து பேருக்கும் தனித் தனியே உங்களால் பதில் தர முடியுமா?” என்று…
Facebook Comments
மன்னரின் மதி நுட்ப தீர்ப்பு
மன்னரின் மதி நுட்ப தீர்ப்பு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (தாவூத் – அலை – அவர்களின் காலத்தில்) இரண்டு பெண்கள் இருந்தனர். அவர்களுடன் அவர்களின் மகன்களும் இருந்தனர். ஓநாய் (ஒன்று) அவ்விருவரில் ஒருவனைக் கொண்டு சென்றது. உடனே அவர்களில் ஒருத்தி, தன் தோழியிடம், ‘உன் மகனைத் தான் ஓநாய்…
Facebook Comments
அல்லாஹ்வின் உதவி
அல்லாஹ்வின் உதவி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “இஸ்ரவேலர்களில் ஒருவர் மற்றொருவரிடம் தமக்கு ஆயிரம் தங்கக்காசுகள் கடனாகக் கேட்டார். கடன் கேட்கப்பட்டவர் ‘சாட்சிகளை எனக்குக் கொண்டு வா! அவர்களைச் சாட்சியாக வைத்துத் தருகிறேன்’ என்றார். கடன் கேட்டவர் ‘சாட்சிக்கு அல்லாஹ்வே போதுமானவன்!’ என்றார். ‘அப்படியானால் ஒரு பிணையாளியை என்னிடம் கொண்டுவா!’…
Facebook Comments
7 விடுகதைகள்
7 விடுகதைகள் வெளியே உள்ளதை எறிந்து உள்ளே உள்ளதை சமைத்தான். பின் வெளியே உள்ளதை சாப்பிட்டு விட்டு உள்ளே உள்ளதை எறிந்தான் அது என்ன? முழு உலகமும் சுற்றி வரும், ஆனால் ஒரு மூலையிலேயே இருக்கும் அது என்ன? மேலிலும் துவாரம், கீழிழும் துவாரம், வலதிலும் துவாரம், இடதிலும்…
Facebook Comments
நவீன கணனியின் வகைகள் (NEW TYPES OF THE COMPUTER)
சில தசாப்தங்களுக்கு முன் இவ் வகையான கணனிகளே வெளிவந்தன.தற்காலத்தில் கணனிகள் பல புது வகையான வடிவில் வெளிவருகின்றன. அவற்றை பின்வருமாரு வகைப்படுத்தலாம். Desktops SFF All-in-Ones Laptops 2-in-1s Netbook Tablet Desktop நாம் எல்லோரும் அறிந்த வழமையான கணனி இது. இங்கு CPU மையச்…
Facebook Comments
ஓநாய் ஆடு புல் புதிர்
ஓநாய் ஆடு புல் புதிர் இது எட்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பழமையான புதிர். ஒரு மனிதனுக்கு ஓர் ஓநாய், ஓர் ஆடு, ஒரு புல் கட்டு, இவை மூன்றையும் ஓர் ஆற்றங் கரையிலிருந்து மறு கரைக்கு கடக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. ஆனால் ஒரு படகில் மனிதனுடன் இன்னொரு…
Facebook Comments