Tagged By அந்தரேயின் சாமர்த்தியம்

அந்தரேயின் சாமர்த்தியம்

, , No Comment

அந்தரேயின் சாமர்த்தியம் அன்று பெளர்ணமி தினம்- வெளியே விளையாடப்போன அந்தரே  இருட்டி வெகு நேரமாகியும் வீட்டிற்கு வரவே இல்லை. ஊர் சுற்றிவிட்டு வருவான் என்று இருந்தாள் அவன் தாய். அந்தரே தினமும் அப்படித்தான். இருட்டிய பின்தான் திரும்பிவருவான். அவனுக்குப் புத்தி சொல்லி சொல்லி அவளுக்கு அலுத்துவிட்டது- ‘இன்று வரட்டும். அவனுக்கு ஒரு…

Read Post →