நான் பிறந்து மூன்று நாட்கள் ஆகியிருந்தன.. நான் தொட்டிலில் இருந்தபடி என் புதிய உலகத்தை ஆச்சர்யம் கலந்த ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.. என் அம்மா, செவிலித் தாயிடம் கேட்டாள்.. “எப்படி இருக்கிறான் என் மகன்..??”
Tagged By POEM
கண்ணதாசன் கருத்துக்கள்
தேவைக்கு மேலே பொருளும், திறமைக்கு மேலே புகழும் கிடைத்துவிட்டால் பார்வையில் படுவதெல்லாம் சாதரணமாகத்தான் தோன்றும்
கவிக்குரல்
கவிக்குரல் கல்லாத நபியே! நீங்கள் கற்றதெல்லாம் அல்லாஹ் என்னும் ஆசானிடத்திலோ? பள்ளிக்கூடத்தையே பார்க்காத நீங்கள் பள்ளிகளைக் கட்டிக் கொடுத்தீர்களே….. படைத்தவனை ஐவேளை படிப்பதற்காகவோ? அறிய அறியத்தான் அறியாமை தெரியுமோ?
Friendship
Your friend is your needs answered. He is your field which you sow with love and reap with thanksgiving. And he is your board and your fireside. For you come to him with your hunger,…
A Tear And A Smile
I would not exchange the sorrows of my heart For the joys of the multitude. And I would not have the tears that sadness makes To flow from my every part turn into laughter.…
Fear No More
Fear no more the heat o’ the sun; Nor the furious winter’s rages, Thou thy worldly task hast done, Home art gone, and ta’en thy wages; Golden lads and girls all must,
வெள்ளைக் காகிதம்
வெள்ளைக் காகிதம் ஒன்று பனிக்கட்டி போலப் பிரகாசமாய் , பரிசுத்தமா ய் இருந்தது.. அது சொன்னது,
நட்பு
கதவு…
பித்தன் கதவை மூடிக்கொண்டும் திறந்துகொண்டும் இருந்தான் ஏன் இப்படிச் செய்கிறாய்? என்று கேட்டேன் கதவு திறப்பதற்கா? மூடுவதற்கா? என்று அவன் கேட்டான்
கண்ணதாசன் கருத்துக்கள்
யாருக்காவும் உன்னை மற்றிக்கொள்ளாதே! ஒருவேளை மாற நினைத்தால் ஒவ்வொரு மனிதர்களுக்கும் நீ மாற வேண்டிவரும்
என்னில் நீ
பார்க்க முடியல
தோள் கொடுத்து தூக்கிவிட்டாய் வார்த்தைகளால் அரவணைத்தாய் அன்புக்கு அர்த்தம் புரியவைத்தாய் அழைக்காமலே எனக்காக பணிபுரிந்தாய்
Facebook Comments