Tagged By POEM

வரலாறு

, , No Comment

சரித்திரம் என்பது விளம்பர மனிதரின் சாகச முத்திரைகள் – கடல் தெறித்திடும் போதினில் புகைப்பட மாகிடும் சிற்சில நீரலைகள்!

Read Post →

தவறு-மன்னிப்பு

, , 1 Comment

  சந்தோஷத்தை, சஞ்சலத்தை, சிலிர்ப்பை என்று ஏதோ ஒன்றை தருவதாக… முதல் தவறு மட்டும் அச்சத்தையும், முதல் மன்னிப்பு கோரல் வெட்கத்தையும் தருவதாக…

Read Post →

உன் முகம்

, , No Comment

என் கனவுகளையும் கற்பனைகளையும் சேர்த்துப்பார்த்தேன் அதில் தெரிந்தது உன் முகம்                                                                        நம்லாஸ்

Read Post →

கல்வி

, , No Comment

கல்வியின் மிக்கதாம் செல்வமொன்று இல்லையே கண்மணி கேளடா நீ என்றன் சொல்லையே! செல்வம் பிறக்கும் நாம் தந்திடில் தீர்ந்திடும் கல்வி தருந்தொறும் மிகச் சேர்ந்திடும்

Read Post →

நட்பு

, , No Comment

“நட்பு என்பது சூரியன் போல் எல்லா நாளும் பூரணமாய் இருக்கும்

Read Post →