Tagged By story

சுவாமி விவேகானந்தரின் மன உறுதி

, , No Comment

சுவாமி விவேகானந்தரின் மன உறுதி   ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர் இலண்டன் மாநகருக்குச் சென்றிருந்தார். அங்கு அவரது நண்பர் ஒருவரின் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அந்தப் பண்ணை வீடு மிகப் பெரிய நிலப்பரப்பில், இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் இருந்தது. அங்கே நிறைய மாடுகள் வளர்க்கப்பட்டன. ஒரு…

Read Post →

மன்னர் தைமூரின் விலை

, , No Comment

தைமூரின் விலை மன்னர் தைமூர் தனது அரசவைக் கவிஞரான கிர்மானியுடன் உரையாடிக்கொண்டிருந்தார். அப்போது தைமூர் கிர்மானியை நோக்கி, ‘கவிஞரே, நான் என்னை விற்பனை செய்யத் தீர்மானித்திருக்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். என்னை நீங்கள் விலை கொடுத்து வாங்குவதாக இருந்தால் எவ்வளவு பணம் கொடுப்பீர்கள்?’ என்று கேட்டார். கவிஞர் கிர்மானி அஞ்சாநெஞ்சம்…

Read Post →

கிராமப் பெண்ணை வியப்பில் ஆழ்த்திய நெப்போலியன்

, , 1 Comment

கிராமப் பெண்ணை வியப்பில் ஆழ்த்திய நெப்போலியன்   பிரபல பிரெஞ்சு மன்னன் நெப்போலியன் சாதாரணப் படை வீரனாக இருந்த சமயம் அவனும் மற்ற வீரர்களும் ஓர் இடத்தில் கூடாரம் அமைத்து முகாம் போட்டிருந்தார்கள். பகல் நேரத்தில் ஓய்வு மிகுதியாக இருந்தது. அதனால் வீரர்கள் அனைவரும் கூடாரத்தை விட்டு வெளியே…

Read Post →

Repentance

, , No Comment

A righteous man was once asked to tell the story of the pivotal moment of his life, the moment in which he first began to apply the teachings of Islam, and the following was his…

Read Post →

சுவர்க்கவாதியா நரகவாதியா?

, , No Comment

சுவர்க்கவாதியா நரகவாதியா? ஒருமுறை இமாம் அபூஹனிபா (ரஹ்) அவர்களிடம் காரிஜியாக்கள் ஒன்று திரண்டு வந்தார்கள். ஒன்று திரண்டு வந்த காரிஜியாக்கள் ‘இரண்டு ஜனாஸாக்கள் பள்ளிவாசலுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று குடிகாரனுடையது. அவன் குடித்துக் கொண்டிருக்கும் போதே உயிரிழந்து விட்டான். மற்றையது நடத்தை கெட்ட பெண்மணி ஒருவருடையது. அவள் வெட்கத்தைத்…

Read Post →

கற்றது கையளவு! வரலாற்றுச் சம்பவம்

, , No Comment

கற்றது கையளவு! வரலாற்றுச் சம்பவம் மூஸா(அலை) அவர்கள் இஸ்ரவேலர்களுக்கிடையே உரையாற்ற நின்றார்கள். அப்போது ‘மக்களில் பேரறிஞர் யார்?’ என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு, தாமே பேரறிஞன் என்று அவர்கள் பதில் கூறிவிட்டார்கள். அவர்கள் இது பற்றிய ஞானம் அல்லாஹ்வுக்கே உரியது என்று கூறாதததால் அல்லாஹ் அவர்களைக் கண்டித்து, ‘இரண்டு…

Read Post →

The Right Groom

, , No Comment

Someone came to a father, asking him for the hand of his daughter in marriage: ”Sir I am ready to pay her any Mahr she wants! I have already a house and a car ……

Read Post →

முஃமின்களைத் தவிர வேறு எவரும் சுவர்க்கம் நுழையமாட்டார்கள்

, , No Comment

இப்னு அப்பாஸ்(றழி) தனக்கு உமர்(றழி) தெரிவித்ததாக பின்வரும் சம்பவத்தை அறிவிக்கிறார்கள்: கைபர் யுத்தம் முடிந்த பின்னர் நபி(ஸல்) அவர்களது தோழர்களிற் சிலர் அங்கு வந்தனர். மேற்படி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களைப் பற்றி ‘அவர் ஷஹீத், இவர் ஷஹீத்’, என்றெல்லாம் பேசிக்கொண்டார்கள். ஒரு நபரை (அவரது ஜனாஸாவைக்) கடந்து சென்ற அவர்கள்…

Read Post →

அறிவாளி தவளை

, , No Comment

குளத்தங்கரை அருகே இரண்டு காளை மாடுகள் பயங்கரமாகச் சண்டை போட்டுக் கொண்டிருந்தன. இதைப் பார்த்த ஒரு தவளை “காளை மாடுகள் சண்டையிடுகின்றன. நாம் உடனே இங்கிருந்து செல்ல வேண்டும்” என்று தன் கூட்டத்தைப் பார்த்துச் சொல்லியது.

Read Post →