Tagged By tamil poem

விகடகவி (Vikadakavi)

, , 2 Comments

விகடகவி (Vikadakavi)   தமிழில் “விகடகவி” எனும் சொல்லின் சிறப்பம்சம் என்னவெனில் இச்சொல்லைத் திரும்பிப் படித்தாலும் விகடகவி என்றே வரும். இன்னொரு உதாரணமாக “திகதி” எனும் சொல்லை கூறலாம். இது போன்று இன்னும் பல சொற்கள் உங்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் ஒரு வாக்கியத்தை இதே போன்று கூற முடியுமா?…

Read Post →

கவிக்குரல்

, , No Comment

கவிக்குரல் கல்லாத நபியே! நீங்கள் கற்றதெல்லாம் அல்லாஹ் என்னும் ஆசானிடத்திலோ? பள்ளிக்கூடத்தையே பார்க்காத நீங்கள் பள்ளிகளைக் கட்டிக் கொடுத்தீர்களே….. படைத்தவனை ஐவேளை படிப்பதற்காகவோ? அறிய அறியத்தான் அறியாமை தெரியுமோ?

Read Post →

உண்மைக் காதல்

, , No Comment

உண்மைக் காதல்  ஒருமுறை பிறந்தேன் உலகை காண்பதற்கு அல்ல உன் அழகை காண்பதற்கு…. ஒருமுறை வளர்ந்தேன் இளமை காலத்திற்கு அல்ல உன் வருகை காலத்திற்கு…. ஒருமுறை தவித்தேன் இசையை கேட்பதற்காக அல்ல உன் குரலை கேட்பதற்காக…. பலமுறை துடித்தது என் இதயம் உயிர் வாழ்வதற்காக அல்ல உன்னோடு வாழ்வதற்கு……

Read Post →

வரலாறு

, , No Comment

சரித்திரம் என்பது விளம்பர மனிதரின் சாகச முத்திரைகள் – கடல் தெறித்திடும் போதினில் புகைப்பட மாகிடும் சிற்சில நீரலைகள்!

Read Post →

மூ.மேத்தா அவர்களின் “கண்ணீர் பூக்கள்” தொகுதியில் இருந்து….

, , No Comment

 மூ.மேத்தா அவர்களின் “கண்ணீர் பூக்கள்” தொகுதியில் இருந்து….   காவல் விழிகள் நட்சத்திரங்களை வருடினாலும் விரல்களென்னவோ ஜன்னல் கம்பிகளோடுதான். தலைப்பாதை….

Read Post →